Search for:

Farmers demand


பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள…

நிவர் புயலால் அழுகிய சின்ன வெங்காயத்திற்கு இழப்பீடு வழங்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை!

நெல், கரும்பு, வாழை போன்ற பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதை போல, சின்ன வெங்காயம் சேதத்துக்கும் இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும் என்று விவசாய…

மக்காச்சோளப் பயிர்களில் சேதத்தை ஏற்படுத்திய காட்டுப்பன்றிகள்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

காட்டுப் பன்றிகள் தொல்லையால் மக்காச்சோள பயிர்கள் (maize crops) சேதமடைந்து வருவதால் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டு…

பயிர்க் காப்பீடு திட்டத்தில் திருத்தம் தேவை! தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டம் (Crop Insurance) பயனளிக்காத நிலையில், திருவண்ணாமலையிலும், இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர…

கலப்பட கருப்பட்டியை தடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை!

கலப்பட கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில்,…

தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

தென்னை விவசாயிகள் அதிகம் உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அரசே நேரடி கொள்முதல் செய்ய கொட்டாம்பட்டி பகுதியை தேர்வு செய்து, கொள்முதல் மையம் (Purchasing Cent…

22% ஈரப்பத நெல் கொள்முதல் சாத்தியமா? விவசாயிகள் கோரிக்கை!

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை (Monitoring Committee) ஏற்படுத்திட வேண்டும்.

பனங்கிழங்கு அறுவடை தீவிரம்! பனை மரங்களை காக்க விவசாயிகள் கோரிக்கை!

பொறையாறு அருகே பனங்கிழங்கு அறுவடை (Harvest) தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்…

வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சாவூர் அருகே தண்ணீர் இல்லாமல், 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy crops) காய்ந்து கருகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை காலம் (Summer)…

லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேக்கம்! விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூர் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசா…

பருத்தியைக் கொள்முதல் நிலையங்கள் மூலம் விலைக்கு வாங்க அரசு முன்வர வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

மார்ச் மாதத்துடன் நெல் கொள்முதல் முடிந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த நிலையங்களை பருத்தி கொள்முதல் நிலையமாக மாற…

2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 2,600 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்க…

கொரோனா ஊரடங்கால் செடியிலேயே வீணாகும் வெள்ளரிப்பிஞ்சு! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கால் வெள்ளரிக்காய்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் செடியிலேயே வீணானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…

மாம்பழம் விலை வீழ்ச்சியால், அரசே விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

மாம்பழத்திற்கு தரத்திற்கு ஏற்ற விலை கிடைக்காததால் மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மாம்பழம் டன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் விலை நிர்ணயம…

பருத்தியில் மர்ம நோய் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

சீர்காழி வட்டாரத்தில் பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனை சாி செய்ய வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்…

தரமற்ற விதையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் அருகே தரமற்ற விதையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy Crops) பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்…

இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தில் அலட்சியம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

கச்சிராயபாளையம் ஊரக பகுதிகளில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கைவிடப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை…

நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

மும்முனை மின்சாரத்தை நேரம் குறிப்பிட்டு வழங்கினால் விவசாயிகளுக்கும், அரவை மில் வைத்திருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும்.

ரோஜா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி, உர விலையை குறைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் ரோஜா சாகுபடிக்கு (Rose Cultivation) உரம், பூச்சிக்கொல்லி விலையை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக…

கால்நடைகளில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை!

செஞ்சி மற்றும் மேல்மலையனுார் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போகும் நாட்களில் கால்நடைகளே இவர்களுக்கு…

கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த வாடகையில் கூடுதல் அறுவடை எந்திரங்கள் (Harvest Machines) வழங்க வேண்டும…

பாசனத்திற்கு வைகை தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

இராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன பகுதியில் 2-ம் போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன…

பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

கேரளா உட்பட அண்டை மாநிலங்களில் இயற்கை பானமான கள் விற்பனை நடந்து வரும் நிலையில், பனை, தென்னை தொழில்களை பாதுகாக்கும் வகையில், தமிழகத்திலும் கள்ளுக்கடைகள…

நெல் கொள்முதலில் வாங்கிய இலஞ்சத்தை திருப்பி தாங்க! விவசாயிகள் கோரிக்கை!

மதுரை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கொள்முதல் மையத்தில் நெல்லுக்கு வாங்கிய கமிஷன் (லஞ்சம…

விவசாயத்திற்கு 16 மணிநேரம் மும்முனை மின்சாரம்: விவசாயிகள் கோரிக்கை!

விவசாயத்திற்கு ஒருநாளில் 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

தேங்காய் விலை சரிவை தடுக்க, அரசு சார்பில், தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.